தமிழகம் வரும் அமித் ஷா: எதற்காக ?

தமிழகம் வரும் அமித் ஷா: எதற்காக ?

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: டெல்லி விரையும் அமைச்சர் மா.சு.

3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: டெல்லி விரையும் அமைச்சர் மா.சு.

செய்தியாளர்களை இன்று(மே31) சந்தித்த அவர், “சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என தெரிந்தால் அரசு நிச்சயம் அதை சரி செய்யும்.
தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறினார்.

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

மார்ச் 1  பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது  என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.   
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!
| |

அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!

இப்படி வாழ்ந்த அவர் சமகால அரசியல் பற்றியும் பேச மறக்கவில்லை. எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த நேரத்தில் தனியார் நிகழ்ச்சியில்( டிசம்பர் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ) கலந்து கொண்ட போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் .

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் மம்தா பானர்ஜி

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் மம்தா பானர்ஜி

இந்நிலையில் , சென்னை புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய மம்தா பானர்ஜி ”சென்னை பயணத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளேன். அவர் எனது அரசியல் நண்பர் . நான் சென்னை போவதால் மரியாதை நிமிர்த்தமாக அவரை சந்திக்கவுள்ளேன் என்றார்.

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

அப்போது அமித் ஷா, ‘ நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும். மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் .

‘அரசியல் ஆசை யாரை விட்டதோ’:  காங்கிரசில் இணையும் த்ரிஷா?

‘அரசியல் ஆசை யாரை விட்டதோ’: காங்கிரசில் இணையும் த்ரிஷா?

கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு அரசியல் ஆசை வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக அலுவலக சாவி  வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்

எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்

இறுதியாகச் சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் என்று தெரிவித்த பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.

நாளை சசிகலா பிறந்தநாள்: சந்தித்து வாழ்த்துகிறாரா பன்னீர்? 

நாளை சசிகலா பிறந்தநாள்: சந்தித்து வாழ்த்துகிறாரா பன்னீர்? 

பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

பொதுக்குழு தீர்ப்பு : மேல்முறையீடு செய்ய எடப்பாடி தரப்பு ஆலோசனை!

பொதுக்குழு தீர்ப்பு : மேல்முறையீடு செய்ய எடப்பாடி தரப்பு ஆலோசனை!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் எடப்பாடி தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஒருசில நிமிடங்களில் தீர்ப்பு: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!

ஒருசில நிமிடங்களில் தீர்ப்பு: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!

சற்று நேரத்தில் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிடிஆர் காரின் மீது காலணி வீசிய விவகாரம் :  3 பெண்கள் கைது!

பிடிஆர் காரின் மீது காலணி வீசிய விவகாரம் : 3 பெண்கள் கைது!

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலனியை வீசிய பாஜகவை சேர்ந்த மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயில் பூட்டு உடைப்பு: பாஜக மாநில துணைத் தலைவர் கைது!

கோயில் பூட்டு உடைப்பு: பாஜக மாநில துணைத் தலைவர் கைது!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலின் பூட்டை உடைத்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலவசத்தால் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா ?

இலவசத்தால் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா ?

இலவசங்களால் பொருளாதாரம் வீழுமா? இலவச திட்டங்களே தேவையில்லையா? இந்த திட்டங்களால் அடைந்த மாற்றங்கள் என்ன ? என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை..

அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி – பன்னீர் காரசார வாதம் – முழு விவரம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி – பன்னீர் காரசார வாதம் – முழு விவரம்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் 2 நாட்களாக நடந்த விசாரணையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடம் சொன்னவை என்ன?

அதிமுக பொதுக்குழு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடங்கியது : எடப்பாடி தரப்பு வாதம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடங்கியது : எடப்பாடி தரப்பு வாதம்!

சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக பொதுக்குழுவை கூட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது.

Export
|

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7

 தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.

எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

பன்னீர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை. 

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆக்ஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட்…

டிஜிட்டல் திண்ணை: கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!

டிஜிட்டல் திண்ணை: கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!

அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன. தமிழக அமைச்சர்களின் பணப் பரிமாற்றம் என்ன, எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரித்து வருகிறது உளவுத்துறை

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்

ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான்  கூட்டணி  என்பதை இங்கே  நினைத்துப் பார்க்க வேண்டும்

டிஜிட்டல் திண்ணை: மோடி -ஸ்டாலின் கெமிஸ்ட்ரி!  அடுத்து என்ன?

டிஜிட்டல் திண்ணை: மோடி -ஸ்டாலின் கெமிஸ்ட்ரி!  அடுத்து என்ன?

குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது பல சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். அவற்றோடு ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை ஸ்டாலினிடம் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் மோடி.

தர்மம் வெல்லும்:  பன்னீர் செல்வம்

தர்மம் வெல்லும்: பன்னீர் செல்வம்

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பன்னீர், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மம் வெல்லும் வெல்லும்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

டிஜிட்டல் திண்ணை: மோடியை எதிர்க்க தயாராகும் எடப்பாடி?

டிஜிட்டல் திண்ணை: மோடியை எதிர்க்க தயாராகும் எடப்பாடி?

ரசியல் ரீதியாக ஒரு தெளிவான முடிவெடுக்க தயாராகி வருகிறார் எடப்பாடி.
அதிமுகவில் ஒற்றை தலைமை என யார் உருவானாலும் அதை பாஜக விரும்பவில்லை