டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!

டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!

பழனியில் இன்று(ஆஅகஸ்ட் 24) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. இருநாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக இந்து சமய அறநிலையத் துறை பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

top ten news today in Tamil December 27 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுயதொழில் பன்முக சிறப்பு விழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

top ten news august 8 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 8) ஆரோவில்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!

அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமைச்சரின் மகன், மாப்பிள்ளை, தம்பி என குடும்ப உறுப்பினர்களே கட்சி பொறுப்புகளில் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஸ்டாலின் விதவிதமான உடையணிந்து பின்னி எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளதாக, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

அப்போது திருமாவளவனுக்கு அருகில் தேடப்படும் நபரான நிரபு இருந்தது, விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக எடுத்துள்ள தமிழக பாஜகவினர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
சமூக ஊடகங்களிலும் இதைப் பரப்பிவருகின்றனர்.

தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபட வேண்டும்: அண்ணாமலையின் டைப்போக்ராபி

தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபட வேண்டும்: அண்ணாமலையின் டைப்போக்ராபி

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டைப்போகிராபி பிழை ஏற்பட்டு முற்போக்கு என்ற வார்த்தை சேர்ந்துவிட்டது என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலையின் அறிக்கையிலும் டைப்போகிராபி பிழை ஏற்பட்டிருக்கிறது.

ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

ஓ.பன்னீர்செல்வத்தை பி டீமாக வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

முக ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று அனைவரிடமும் உண்மையைப் பேசி இருக்கிறார். இது அவருடைய வலிமையையும், வெளிப்படைத் தன்மையையும், அச்சமற்ற நிலையையும் காட்டுகிறது.

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்

‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி

‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி

நீங்கள் கட்டளையிட்டபடி கடந்த 4 மாதங்களாக 200 தொகுதிகளில் திராவிட பயிற்சி பாசறையை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று இந்த 19 அணிகளுக்கும் நீங்கள் ஒவ்வொரு இலக்கு கொடுக்க வேண்டும்.

திமுக தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம்!

திமுக தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம்!

திமுக 15-வது பொதுக்குழு கூட்டம் இன்று (அக்டோபர் 9) காலை சென்னை அமைந்தகரையில் 10 மணிக்கு துவங்கியது

அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?

அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?

தமிழக பாஜகவின் தலைவராக ஆக்டிவாக செயல்பட்டு வரும் அண்ணாமலை திடீரென இரண்டு வாரங்கள் அரசியல் கட்சிப் பணிகளை தமிழ்நாட்டில் ஒதுக்கி வைத்துவிட்டு அமெரிக்கா செல்வதன் பின்னணி என்ன.

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

அப்போது அமித் ஷா, ‘ நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும். மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் .

ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

அமித் ஷாவை எப்படி கவர்வது என்று திட்டம்போட்டு இந்த ஃபைலை தயாரித்து எடுத்துச் சென்று கொடுத்து அதன்படியே அமித் ஷாவின் புருவத்தை உயரவைத்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

இன்னும் ஒரு மாநிலம்தான்… தேசிய கட்சி அந்தஸ்து நோக்கி ’ஆம் ஆத்மி’

இன்னும் ஒரு மாநிலம்தான்… தேசிய கட்சி அந்தஸ்து நோக்கி ’ஆம் ஆத்மி’

“டெல்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட்…