DMK executive aramudhan killed

வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி… திமுக நிர்வாகி கொலை: பகீர் பின்னணி!

சிறையில் உள்ள செல்லாவும், வெளியில் உள்ள கனகராஜூம்  மாமூல் வசூலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்குப் பார்பார்கள். அதில் ஆராமுதன் கொடுத்து வந்த மாமூல் கட்டாகியிருந்ததை பல முறை கேட்டுப் பார்த்தார்கள். ஆராமுதன் ஒரு கட்டத்தில் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
car accident in chennai kilpauk one death

தாறுமாறாக ஓடிய கார்: நொடியில் நடந்த சோகம்!

இந்த சம்பவத்தின் போது கார் மோதி கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிவீசப்பட்ட அந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் பழனி என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
iit madras explanation

தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடி விளக்கம்!

சென்னை ஐஐடியில் பி.டெக் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஏடிஎம்களில் கைவரிசை: ஹரியானா கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை!

ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இரண்டு பேரிடம் திருவண்ணாமலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிணறு தோண்டும்போது வெடி விபத்து: மூவர் பலி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை”: ஐஜி கண்ணன்

ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறை என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கார் மீது பேருந்து மோதி விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடலூர்: அதிகாலையில் கோர விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கேரளாவில் சோகம்: காருக்குள் உயிரை விட்ட கணவன் மனைவி!

கேரளா கண்ணூர் மாவட்டம் அருகே கார் தீ பற்றி எரிந்து உள்ளே இருந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்