“கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்”: ராமதாஸ்
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், இன்று மாலை அல்லது நாளை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காவிரியில் 5,000 கன அடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையைப் போக்க 25,000 கன அடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்