அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடியிடம் மனிதாபிமானமற்ற முறையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்துள்ளது.
இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நிலப்பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், ரூ.41.9 கோடி வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தசூழலில் அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று…
திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் மர்ம நபர்களால் இன்று (ஜூலை 17) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தனக்கு மிக இளம் வயதில் குழந்தை திருமணம் நடந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் சட்டவிதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 7-ஆம் தேதி காஞ்சிபுரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெறும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.