தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோலை பயன்படுத்திய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பங்கில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்