வீடு தேடி வந்த நெடுமாறன்… வாசல் வரை வந்து வரவேற்ற ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்குத் தொடருவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பழ. நெடுமாறனிடம் விசாரணை நடத்த உளவுத்துறையினர் முயன்றால் முறைப்படி சம்மன் கொடுத்து அழைத்துதான் விசாரிக்க முடியும், எடுத்த எடுப்பில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் நுழைய முடியாது என்கிறார்கள் தஞ்சையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள்.