“இப்படி நடந்திருக்க கூடாது” : ஈபிஎஸுக்கு ஆதரவாக ஓபிஎஸ்
எடப்பாடி ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர், தேவர் நினைவிடத்தை விட்டு வெளியேறு, கடந்த ஆண்டு வராமல் இந்த ஆண்டு வருவது ஏன், எல்லாம் தேர்தலுக்காக
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர், தேவர் நினைவிடத்தை விட்டு வெளியேறு, கடந்த ஆண்டு வராமல் இந்த ஆண்டு வருவது ஏன், எல்லாம் தேர்தலுக்காக
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமி தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக்கொண்டிருக்கும் போதே, வெளியில் குவிந்திருந்த ஒரு தரப்பினர் ஈபிஎஸ் ஒழிக என கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்பசும்பொன்னில் தேவர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்பசும்பொன் முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று (அக்டோபர் 29) மாலை மதுரை செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அப்போது தமிழக அரசு சார்பில், “பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல உயர் நீதிமன்றம் 2017ல் தடை உத்தரவு பிறப்பித்தது. இதை பின்பற்றிதான் அனுமதி வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் வாடகை வாகனங்களை அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து படியுங்கள்“தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 18, 19 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் ஆளுநர் மீது அரசியல் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.
தொடர்ந்து படியுங்கள்முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் 4 நாட்களுக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும். இந்நிலையில் அதனை கட்டுபடுத்தும் முக்கியமான பணியில் இருக்க வேண்டிய போலீசாரை காலணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்