டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு முன்னிலையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அக்கட்சியின் சார்பாக கருத்துகளை முன்வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு முன்னிலையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அக்கட்சியின் சார்பாக கருத்துகளை முன்வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. எதற்காக தமிழ்நாட்டுக்கு இந்த அநீதி என்று திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 2) கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்தது குறித்து விவாதம் தேவை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற மக்களவையில் வண்ண வெடிகுண்டு வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து திமுக எம்.பி எம்.எம் அப்துல்லா பெரியாரின் கருத்தை மேற்கொள் காட்டி பேசியது அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
தொடர்ந்து படியுங்கள்டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தனித்தீர்மானம் மக்களை ஏமாற்றுவதாக உள்ளதால் வெளிநடப்பு செய்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் 2வது நாள் இன்று (செப்டம்பர் 19) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்