தினகரனுடன் வைத்திலிங்கம் சந்திப்பு… அடுத்து சசிகலா- இணைத்து வைக்குமா திருமண மேடை?

முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று (மே 29) அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்துப் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிடிவி தினகரனை சந்திக்கிறார் பன்னீர்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 7 மணிக்கு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“எம்ஜிஆருக்கு உதவியதை போல ஓபிஎஸ்க்கும் உதவுவேன்”: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பன்னீர் செல்வம் முகங்களில் எம்.ஜி.ஆரை பார்க்கிறேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
makkal conference in trichy

மாபெரும் மக்கள் மாநாடு: பண்ருட்டி ராமச்சந்திரன்

திருச்சியில் வரும் ஏப்ரல் 24 தேதி மாபெரும் மக்கள் மாநாடு நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக் குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள்?  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பன்னீர் தரப்பினர்! 

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் இடைச்செருகல்களை நீக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

அந்த கவிதைகளில் இடைசெருகல் என்று உண்டு. கம்பர் எழுதிய காப்பியத்தில் இடையில் வருகிற புலவர்கள் சிலர் நேரம் அவர்களது கவிதைகளை எழுதிச் செருகிவிடுவார்கள். அதில் வித்தியாசம் தெரியும்.

தொடர்ந்து படியுங்கள்

அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: பன்னீர் மாசெக்கள் கூட்ட தகவல்!

  இதை உணர்ந்து தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது

தொடர்ந்து படியுங்கள்