பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!

நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளான முருகானந்தம், மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்தனர். எனக்கு புதிய துறை ஒதுக்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களின் மகத்தான பங்களிப்புகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிதித்துறையில் இவ்வளவு சாதனையை அடைந்திருக்க முடியாது. அவர்களிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது பதவிக் காலத்தில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ – அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: ஜெயக்குமார்

அந்த பணத்தை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். உதயநிதி எதற்கு பிரதமரை நேரில் பார்த்தார் என தெரியவில்லை. நிதியமைச்சர் சொன்னதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் தியாகராஜனையும், உதயநிதியையும், சபரிசீனையும் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

பிச்சாவரம், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தற்போது இ-பட்ஜெட் காரணமாக முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது பட்ஜெட்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதியை அமைச்சராக்கியது ஏன்? : பிடிஆர்

அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது. எல்லா மதத்தின் நல்ல கருத்தையும் பின்பற்றுபவன் நான்

தொடர்ந்து படியுங்கள்

பரந்தூர் விமானநிலையம்: மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பேசியது என்ன?

பரந்தூர் விமான நிலைய கோப்புகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விமான போக்குவரத்து அமைச்சர் உறுதி- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

தொடர்ந்து படியுங்கள்

பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய பொறுப்பு!

சொத்து பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவராக வெ.இரவி,
சொத்து பாதுகாப்புக் குழு செயலாளராகத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு… திட்டமிட்டு செய்தாரா அண்ணாமலை? லீக் ஆன ஆடியோவால் பரபரப்பு!

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது, பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்திற்கு முன்னதாக அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்