மதுர குலுங்க குலுங்க… ஹேப்பி ஸ்ட்ரீட்டில் முண்டியடித்த கூட்டம்!
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டி.ஆர்.பி.ராஜவுக்கு தொழிற்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதுதொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் அழகிரி இல்லத்துக்கு அமைச்சர் உதயநிதி வந்து சென்றிருந்தார். அழகிரி குடும்பத்தினருக்கும் ஸ்டாலின் குடும்பத்தினருக்குமான உறவு வலுவடைந்து வரும் நிலையில் இன்று அமைச்சருடன் அழகிரி கலந்துகொண்ட திருமணம் மதுரை அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த கூட்டத்தில் பென்சில் ஷார்ப்னருக்கான வரியை 18%லிருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் இன்பாக்ஸில் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. பிடிஆர் ஜனவரி 2 ஆம் தேதி போட்ட ட்விட்டும் அதுபற்றிய எதிர்வினைகளும் அதில் இருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “நிதியமைச்சர் பிடிஆர் வெளிப்படையான நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். சற்று கடினமான நிர்வாகமாக இருந்தாலும் தளர்வில்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புள்ளவர். இப்படிப்பட்டவர் அவ்வப்போது தனது வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கிக் […]
தொடர்ந்து படியுங்கள்கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்குறை இருந்தால் சொல்லுங்கள், மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம். குறையை நீங்கள் சொன்னால் நாங்கள் சந்தோசப்படுவோம். மக்கள் தான் திருப்தி அடைய வேண்டும். ரேஷன் கடையைப் பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை
தொடர்ந்து படியுங்கள்ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் சந்தித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்