பழனிக்கு பாதயாத்திரை: விபத்தில் பெண் பலி!

நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக பக்தர்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இன்று தைப்பூசம்: முருகன் வேல் வாங்கிய நாள்!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளே தைப்பூசம். இன்று பிப் 05  ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்களால் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அரோகரா… அரோகரா… : 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் குடமுழுக்கு!

முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் இன்று (ஜனவரி 27) கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பழனி முருகன் கோவில்: கலாகர்சன வைபவ பூஜை!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாகர்சன வைபவம் இன்று (ஜனவரி 23) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பழனியில் பழனிசாமி சாமி தரிசனம்!

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 8) காலை பழனியில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
minister-sakkarapani

பழனியை திருப்பதி போல் மாற்ற ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் தயார்:  அமைச்சர் அர.சக்கரபாணி  

பழனி முருகன் கோயிலை திருப்பதி போல் மாற்ற ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் தயாராக உள்ளது என்றும் திண்டுக்கல் மாவட்டத்தில்  கள்ளிமந்தையத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என்றும்   அமைச்சர் அர.சக்கரபாணி  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்