ஜல்லிக்கட்டில் அடுத்தடுத்து உயிரிழப்பு : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்று (ஜனவரி 16) உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு : 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

பொங்கலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜன் என்ற வீரர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்