செங்கோலும் புனைகதைகளும்: விளாசும் ப.சிதம்பரம்

வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை […]

தொடர்ந்து படியுங்கள்
release imran khan immediately

இம்ரான்கான் விடுதலை: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
former PM imran khan arrest

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் இம்ரான்: தொடரும் பதற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி கைது!

பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக பந்துவீச்சில் சதம்: சி.எஸ்.கே.வை பயமுறுத்தும் ரஷீத் கான்!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஷீத் கான் அந்த அணியின் பெரும் சொத்தாக கருதப்படுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் நிலநடுக்கம்: விடிய விடிய சாலையில் தஞ்சம்!

டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடும் சீனா: காரணம் என்ன?

தற்போது பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக சீனா அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தானில் உணவு நெருக்கடி: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்!

பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தப்பித்த பாபர் அசாம்

இதுபோல்தான் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது சோபிக்காத நிலையில், அவர்மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, அவருடைய கேப்டன் (ஒருநாள் மற்றும் டி20) பதவியை இந்திய கிரிக்கெட் போர்டு பறித்தது. மேலும் விமர்சனம் எழுந்ததால், டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வரலாற்று தோல்வி… பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்!

அடுத்த நான்கு மாதங்களுக்குள் கிரிக்கெட் வாரிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரமீஸ் ராஜாவின் தலைவர் பதவி பறிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்