”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

குடியரசுத் தலைவர் அளிக்கும் இன்று (செப்டம்பர் 9) அளிக்கும் இரவு விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோலும் புனைகதைகளும்: விளாசும் ப.சிதம்பரம்

வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை […]

தொடர்ந்து படியுங்கள்

நீங்கள் விலைக்கு வாங்குவதையும் பேசியிருக்கலாமே? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்தில் சட்டபிரிவு 356 குறித்து பேசிய மோடி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தனது கட்சி குறித்தும் பேசியிருக்கலாமே என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணமதிப்பிழப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசு கூறிய இலக்குகளை அடைந்துவிட்டதா என்ற கேள்வியில் இருந்து பெரும்பான்மை நீதிபதிகள் விலகிவிட்டதாக என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிதியமைச்சர் சொன்னது உண்மைதான் : ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரூபாய் வீழ்ச்சியடைவில்லை. அமெரிக்க டாலர்தான் வலுவடைகிறது என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அது முற்றிலும் உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தல்: விமர்சித்த பாஜவுக்கு சிதம்பரம் பதிலடி!

இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம். மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்’ என அவர் கிண்டலாய்ப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவராக 101% எனக்குதான் வாய்ப்பு : ப.சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தனக்கு 101% வாய்ப்பு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சோனியாவிடம் கேட்பதைவிட தகவல்களைப் புரட்டினாலே போதும்: ப.சிதம்பரம்

சோனியாவின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக, இன்று (ஜூலை 21) 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஜூலை 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்