பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு எத்தனை தொகுதிகள்?
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அழைப்புக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்-க்கு கடைசி வரை போன் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இவரே பாஜகவில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் செய்து கேட்ட போது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லியிருக்காங்க.
தொடர்ந்து படியுங்கள்ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (பிப்ரவரி 14) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்குச் சபாநாயகர் அப்பாவு ஒதுக்கியிருப்பதாகவும், ஓபிஎஸுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ’217’ ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (பிப்ரவரி 2) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பள்ளி மாணவர்களின் தேர்வு பயங்களை போக்கி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 29) கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று (ஜனவரி 28) உரையாற்றுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. உங்கள் கோரிக்கைப்படி இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் வழக்கை ஏற்றதாக ஆகி விடும்;
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கொடி அதிமுகவிற்கே சொந்தமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் வினோதமான வாதத்தை முன்வைத்ததாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்