eps ops on Modi Controversy Speech

மோடி சர்ச்சை பேச்சு : எடப்பாடி, பன்னீர் ரியாக்சன் என்ன?

அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி, ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்குகள் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இறுதிக்கட்ட பரப்புரை : ரோடு ஷோவில் வாக்கு சேகரித்த பன்னீர்

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதிக்கட்ட பரப்புரையாக ரோடு ஷோ நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் : தேர்தல் அறிக்கை வெளியிட்டார் பன்னீர்

இராமநாதபுர தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் : அண்ணாமலையின் பிரச்சாரத்தால் பன்னீருக்கு பின்னடைவு?

ராமநாதபுரம் தொகுதியில்  பாஜக கூட்டணியில் இடம்பெற்று சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் : ராமநாதபுரத்தில் வாக்கு சேகரித்த அண்ணாமலை

மற்றொன்று எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை கட்சியில் இருந்து வெளியே அனுப்பியது.
இவை இரண்டையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரத்தில் விமான நிலையம்: ஓபிஎஸ் வாக்குறுதி!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மீனவர்களுக்காக கடல் ஆம்புலன்ஸ் : ஓபிஎஸ் வாக்குறுதி!

மீனவர்களுக்கு உதவும் வகையில் கடலோர கிராமங்களில் பெட்ரோல், டீசல் பங்க் அமைத்துத் தரப்படும், இலங்கையால் கைப்பற்றப்பட்ட 375 படகுகள் மீட்கப்படும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,

தொடர்ந்து படியுங்கள்

ராமநாதபுரம் : பலாவை பழுக்க வைக்க ஓபிஎஸ் தீவிரம்!

தேர்தலில் போட்டியிட நான் கேட்ட சின்னங்களையே என்னை எதிர்த்து என் பெயரிலேயே போட்டியிடுபவர்களும் கேட்டனர். இந்நிலையில் குழுக்கள் முறையில் எனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது

தொடர்ந்து படியுங்கள்

முதலில் ஓபிஎஸ் வழக்கு… பிறகு பொன்முடி வழக்கு…” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

இந்த வழக்கில் பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முடிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்