“ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) இடைக்கால தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) இடைக்கால தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக சேர்ந்த முன்னாள் அமைச்சர் R.B.உதயக்குமார் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவின் 53 வது தொடக்க விழாவை ஒட்டி, அக்கட்சி பொதுச்செயலாளர் கட்சித்தொண்டர்களுக்கு எழுதிய கடித்தத்தில் “எத்தனை சக்திகள் எதிர்த்து…
தொடர்ந்து படியுங்கள்மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்ஸின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 22) குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசுப் பள்ளி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், பல மாதங்களாகவே தங்களது பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிவருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டியதும், அதற்கு முன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியம் என்ற குரல்கள் அந்த கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்பிறகு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். சசிகலா அதிமுகவிலும் கிடையாது, அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு எக்ஸிட் கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி எண்ட்ரியாக முடியும்.
தொடர்ந்து படியுங்கள்“இப்போது ஒன்றிணையவில்லை என்றால், எந்த காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது” என்று பன்னீர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்