no confidence motion against bjp government

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் : சபாநாயகர் ஏற்பு!

அதன்பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதுகுறித்து அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசித்துவிட்டு விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும் ஓம்.பிர்லா கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்
National Democratic Alliance meeting

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம்… உண்மை பலம் என்ன?

ஆக தேசிய ஜனநாயக் கூட்டணியை பழையபடி வலிமைப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைமையின் முயற்சியில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல்… ஆங்காங்கே உடைந்து போன கட்சிகளையும், புதிய கட்சிகளையும் கொண்டே இந்த கூட்டணிக் கூட்டம் நடக்க இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”36 கட்சிகள் கூடிப் பேசினாலும் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை ”- வானதி சீனிவாசன்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடகத்தில் காங்கிரஸும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்தன. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என, பாஜக எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் நம்பினார்கள். ஆனால், கர்நாடகத்தில் 28-க்கு 26 தொகுதகளில் எப்போதும் பெறாத வெற்றியை பாஜக பெற்றது. உத்தரப்பிரதேசத்திலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” – ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிகார் விசிட்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்

பாஜகவிற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு, அகில இந்திய அளவிலும் எதிரொலிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாக தான் பிகாரில் மாநாடு நடக்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய தலைவர்கள் கண்டனம்!

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் சோதனை நடத்துவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதானியை காக்க எல்ஐசி பணம்: மோடிக்கு கார்கே கேள்வி!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!

அம்மா உணவகத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சில நொடிகளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்