சட்டமன்ற தீர்மானம் எதிரொலி: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநனர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இன்று(ஏப்ரல் 10 ) ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பாலிடிரிக்ஸ்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க அபாயம்?  

கே.பி.முனுசாமி அதிமுக உறுப்பினர்களை  அமைதிப்படுத்தி அமரவைத்தார். ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியனின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தார்

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநரால் இந்த தடவை முடியாது! – அமைச்சர் ரகுபதி

2வது முறையாக மாநில அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம். எனவே மசோதாவை ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியாது” என்று ரகுபதி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை முதல்வர் சந்திக்க வேண்டும்: அன்புமணி

தமிழக முதலமைச்சர் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மசோதாவிற்கு உடனே கையெழுத்துப் போட வேண்டியதில்லை” – தமிழிசை

ஒரு ஆளுநர் மசோதா வந்த உடனேயே கையெழுத்துப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்று கிடையாது என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் தடை காலாவதி: அடுத்தகட்டத்தில் தமிழக அரசு

இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்போது ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி, போக்கர் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்!

அதைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவசர தடை சட்டத்திற்குக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை: ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி-அன்புமணி

இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என செய்தி இணையதளங்கள் , ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் சட்டமன்றக் கூட்டம்: வருமா ஆன்லைன் ரம்மி தடை சட்டம்?

சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அமலுக்கு வருமா?

தொடர்ந்து படியுங்கள்