ஆளுநருக்கு எதிராக மத்திய அமைச்சரை பேசவைத்த தமிழக எம்.பி.!

சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது : நீதிமன்றம்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரசு தரப்பு மார்ச் 28ஆம் தேதி பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த நிறுவனம் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி அரசியல்: ஆட்சிக்கு இடையூறாகும் ஆளுநர்

மக்களுக்கு தீங்கு பயக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் தடை செய்யவும், மக்களை பாதுகாக்கவும் உரிமையும், கடமையும் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!

ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி நிறுவனம் கோரிக்கை: ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்
appavu press meet

ஆன்லைன் தடை சட்ட மசோதா: ஆளுநருக்கு அப்பாவு கேள்வி!

ஆன்லைன் தடை சட்டம் இயற்றச் சட்டமன்றத்திற்கு உரிமை இல்லை என்று ஆளுநர் எந்த சட்டத்தின் மூலம் சொன்னார் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று (மார்ச் 10) சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “2022 அக்டோபர் […]

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி

மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றிஅனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே கிடையாது

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு எதிராக மக்கள்திரள் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர்பலி!

இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்