ஆன்லைன் சட்ட மசோதா ஒப்புதல்: ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக கண்டன பொதுக்கூட்டம்!

இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் விளக்கமும் அளிக்காத காரணத்தினால், ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் “மாபெரும்கண்டன பொதுக்கூட்டமாக” நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு!

சட்டமன்றத்தில் ஒரு சட்டம் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்பது விதி. அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது மீண்டும் மறுப்பு தெரிவிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி

மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றிஅனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே கிடையாது

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை மசோதவை இரண்டாவது முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 8) திருப்பி அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர்பலி!

இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ரம்மி பாடப்பகுதி: பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை!

இந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக இந்த பாடப்பகுதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரே பொறுப்பு : ஆளுநருக்கு ஆதரவாக அண்ணாமலை

ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பு என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறி வரும், நிலையில் முதல்வர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத் தடை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தொடர்ந்து படியுங்கள்