பவர் ப்ளே…டாப் ஆர்டர்: இந்திய அணிக்கு ஜாகீர் கான் டிப்ஸ்!

பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுவும், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் […]

தொடர்ந்து படியுங்கள்

IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி…வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

22 ஓவரில் சுருண்டது இலங்கை… வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி வைட்வாஷ் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
virat shubman gill hits centuary

இலங்கை பவுலர்கள் திணறல் : சாதனை சதம் கண்ட கோலி, சுப்மன் கில்

இந்தியா இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கி 45.5 ஓவர் இறுதியில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியின் இலக்கு என்ன?

இந்திய தென் ஆப்பிரிக்கா அணியிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலாவதாக பேட்டிங்க் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒருநாள் போட்டி: தீபக் சாஹருக்கு பதில் விளையாடப்போவது யார்?

தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹருக்கு பதிலாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒருநாள் போட்டி: முதல் விக்கெட்டை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்

மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் போட்டி இன்று (அக்டோபர் 6) தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 13 ஆவது ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Sabash Ahmed

நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்கப்படும் நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்