கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ் செல்லும் : நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு!
மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிபட்டு விடும் என்று சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த […]
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறான செய்தியை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம்னி பேருந்துகளுக்கு இன்று (ஜனவரி 24) இரவு முதல் சென்னை மாநகருக்குள் அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், வடபழனி வழியாக செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணி முதல் நடைபெறுவதாக இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எனினும் இரு சங்கங்களும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்