கமலாலயத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் சொல்லும் விளக்கம்!

கமலாலயத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகைக்காக தான் காத்திருந்தோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணத்துக்காக மனைவியை விற்ற கொடூர கணவர்!

திருமணம் முடிந்து, மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று, அங்கு ஒருவரிடம் விற்றுவிட்டு ஊர் திரும்பிய கணவர் ஒருவர் நேற்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அளவுக்கு மீறிய போதை, அத்துமீறிய நண்பர்கள்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத்தில் பார்ட்டி வைத்த இளைஞரின் ஆசன வாயில் அவரது நண்பர்கள் ஸ்டீல் டம்ளரை சொருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புயல் சின்னம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

தற்போதைய நிலவரப்படி, ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு இருப்பதன் காரணமாக குண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்