ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!

ரயில் விபத்தில் சிதறி கிடந்த காதல் கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதிய ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் சிதறிக் […]

தொடர்ந்து படியுங்கள்

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ரயில்கள் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மிக மோசமான விபத்து நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை – ஒடிசா சிறப்பு ரயில்: முன்பதிவிற்கு உதவி எண்கள் அறிவிப்பு!

கோரமண்டல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: புவனேஷ்வர் – சென்னை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!

விபந்து நடந்த பாலசோர் தடத்தில் வழியாக செல்லும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டும் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா : மூன்று ரயில்கள் மோதிக் கொண்டது எப்படி?

இதில் இரண்டு ரயில்களில் பயணிகள் பயணித்து வந்ததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கருத்தரங்கில் புகுந்து காவிகள் தாக்குதல்: ஷாக் வீடியோ!

ஒடிசாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் மனித உரிமைக் காப்பாளர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு : ஏ.எஸ்.ஐ கைது

அரசு நிகழ்ச்சிக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சரை கூடுதல் எஸ்ஐ சுட்டதில் படுகாயம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கமலாலயத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் சொல்லும் விளக்கம்!

கமலாலயத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகைக்காக தான் காத்திருந்தோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணத்துக்காக மனைவியை விற்ற கொடூர கணவர்!

திருமணம் முடிந்து, மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று, அங்கு ஒருவரிடம் விற்றுவிட்டு ஊர் திரும்பிய கணவர் ஒருவர் நேற்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்