RPF soldier who shot innocents
|

அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?

அதோடு நில்லாமல், சுட்டுக்கொல்லப்பட்டவர் தனது காலுக்கடியில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராட, அவரை பாகிஸ்தானி என்றும், மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் சற்றும் மனசாட்சி இல்லாத மிருகமாய் அந்த ஆர்.பி.எஃப் வீரர் துப்பாகியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதங்களில் வெளியாகி வெறுப்பு பிரச்சாரத்தின் அடையாளமாய் மாறி நிற்கிறது.

ஒடிசா ரயில் விபத்து: காரணம் தெரிவித்தது சி.ஆர்.எஸ்

ஒடிசா ரயில் விபத்து: காரணம் தெரிவித்தது சி.ஆர்.எஸ்

நாட்டையே உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்
|

தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்

அரசு மக்களிடம் உண்மையைப் பேச வேண்டும். அவர்களுடைய நம்பகத்தன்மையைப் பெற வேண்டும். அவர்களிடம் உண்மையை மறைத்தால், அவர்களும் தங்கள் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவார்கள் அல்லவா?  

ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிப்பு!

ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி கட்டிடம், மாணவர்களின் அச்சம் காரணமாக இன்று (ஜூன் 9) இடிக்கப்பட்டது.

cbi starts investigation

ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!

ஒடிசா ரயில் விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!

ஒடிசா ரயில் விபத்து பற்றி தேசிய பேரிடர் மீட்பு படைக்கு முதலில் தகவல் தெரிவித்து பல உயிர்களை காப்பாற்றிய என்டிஆர்எப் வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 6) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து : பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!
|

ஒடிசா ரயில் விபத்து : பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!

தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79% குறைத்தது ஏன்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான ரூ20,000 கோடி நிதி என்னதான் ஆயிற்று?
கவாச் திட்டத்தை 4% வழித்தடங்களில் மட்டுமே அமல்படுத்தி இருப்பது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை என்பது திசை திருப்புவதற்காகவா?
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா மத்திய பாஜக அரசு? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கார்கே.

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி: தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி: தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஒடிசா பர்கார் மாவட்டத்தில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் விபத்து… சேவாக் உதவி!
|

ரயில் விபத்து… சேவாக் உதவி!

அதேபோல் அதானி குழும தலைவர் கெளதம் அதானியும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது.

ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!
|

ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!

ரயில் விபத்தில் சிதறி கிடந்த காதல் கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதிய ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் சிதறிக்…

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை!

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை!

இதற்கிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி  நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.

ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை?

ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை?

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்:  அமைச்சர் அஸ்வினி

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: அமைச்சர் அஸ்வினி

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான உண்மையானக்கான காரணம் என்னவென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 4) விளக்கம் அளித்துள்ளார்.

’ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சுவாமி

’ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சுவாமி

இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்னை வருகை!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்னை வருகை!

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று (ஜூன் 4) காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று ஒடிசா விரைகிறார்.

சென்னை – ஒடிசா : கண்ணீருடன் புறப்பட்ட உறவினர்கள்!

சென்னை – ஒடிசா : கண்ணீருடன் புறப்பட்ட உறவினர்கள்!

என் தம்பி ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அவரை பார்க்க செல்கிறேன். அங்கு போனால் தான் எப்படி இருக்கிறார் என்று தெரியும். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது

“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி
|

“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி

ரயில் விபத்தில் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா

மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா

ரயில்வே என்பது எனது குழந்தை மாதிரி, நான் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள். ரயில்வேக்கு நான் ஆலோசனை வழங்கத் தயார். இப்போதெல்லாம் ரயில்வே பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படுவதில்லை

ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானா பகுதியை பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டார்.

“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
|

“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

நமது ஊரில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் தான் அந்த பெட்டியில் ஏறுவார்கள், ஆனால் கிழக்கில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் ஏறிக்கொள்வார்கள். எனவே நெருக்கடியாக இருந்ததால் உயிரிழப்பு அதிகரித்தது. 

எங்கெங்கும் உடல்கள்: விபத்தில் நேரில் சிக்கியவரின் நெஞ்சைச் சுடும் பதிவு!

எங்கெங்கும் உடல்கள்: விபத்தில் நேரில் சிக்கியவரின் நெஞ்சைச் சுடும் பதிவு!

ஒடிசாவில் நடந்துள்ள கோர ரயில் விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் தப்பிய இளைஞர் ஒருவர் விபத்து குறித்து விவரித்துள்ளது அதன் துயரத்தை உணர்த்தியுள்ளது.

ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள்: உத்தரவிட்ட முதல்வர்!

ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள்: உத்தரவிட்ட முதல்வர்!

இந்த இரண்டு ரயில்களிலும் பயணம் செய்த ஆந்திர பயணிகளின் விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அவர்களில் பாதிக்கப்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பதை கண்டறிவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?
|

ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்த ஒடிசா வழித்தடத்தில் கவாச் அமைப்பு இல்லை என்று ரயில்வே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துக்கள்!

இதுவரை இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துக்கள்!

பிகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக சுமார் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள்!
|

ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள்!

தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடம் உடன் சென்றனர். மீட்பு பணிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளுக்கு தேவையான உதவிகளை இந்த குழு செய்கிறது. விபத்து நடைபெற்ற இடத்திற்கும் நேரடியாக சென்று தமிழகக் குழு பார்வையிடுகிறது.

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ரயில்கள் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மிக மோசமான விபத்து நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்து வருகிறது.

உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி

உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி

விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடிக்கு பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தரப்பட்டது