RPF soldier who shot innocents

அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?

அதோடு நில்லாமல், சுட்டுக்கொல்லப்பட்டவர் தனது காலுக்கடியில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராட, அவரை பாகிஸ்தானி என்றும், மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் சற்றும் மனசாட்சி இல்லாத மிருகமாய் அந்த ஆர்.பி.எஃப் வீரர் துப்பாகியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதங்களில் வெளியாகி வெறுப்பு பிரச்சாரத்தின் அடையாளமாய் மாறி நிற்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: காரணம் தெரிவித்தது சி.ஆர்.எஸ்

நாட்டையே உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்

அரசு மக்களிடம் உண்மையைப் பேச வேண்டும். அவர்களுடைய நம்பகத்தன்மையைப் பெற வேண்டும். அவர்களிடம் உண்மையை மறைத்தால், அவர்களும் தங்கள் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவார்கள் அல்லவா?  

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி கட்டிடம், மாணவர்களின் அச்சம் காரணமாக இன்று (ஜூன் 9) இடிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
cbi starts investigation

ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!

ஒடிசா ரயில் விபத்து பற்றி தேசிய பேரிடர் மீட்பு படைக்கு முதலில் தகவல் தெரிவித்து பல உயிர்களை காப்பாற்றிய என்டிஆர்எப் வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 6) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து : பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!

தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79% குறைத்தது ஏன்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான ரூ20,000 கோடி நிதி என்னதான் ஆயிற்று?
கவாச் திட்டத்தை 4% வழித்தடங்களில் மட்டுமே அமல்படுத்தி இருப்பது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை என்பது திசை திருப்புவதற்காகவா?
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா மத்திய பாஜக அரசு? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கார்கே.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்து… சேவாக் உதவி!

அதேபோல் அதானி குழும தலைவர் கெளதம் அதானியும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்