ரஜினியுடன் ஓ.பன்னீர் திடீர் சந்திப்பு ஏன்?
இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார்.
கட்சி தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் நிர்வாக அடிப்படையில் இப்போதுதான் அதிமுக சுதந்திரமாக இயங்குகிறது
அதிமுக தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு உரிமை இல்லை என கே.பி.முனுசாமி இன்று தெரிவித்துள்ளார்.
சோழந்தூர் கிராமத்தில் இருக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளியை என்னுடைய சொந்த செலவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவேன், கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்”
ம்மாவின் உயிர் போவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
ஏன் ஒத்திவைக்க வேண்டும்?. ஒத்திவைக்க வேண்டும் என்றால்…. மக்களவைத் தேர்தலுக்கு பிறகா? நீதிமன்ற விசாரணைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது
கூட்டத்தில் ஒவ்வொருவரையும் பேச அழைத்துக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்தை உரையாற்ற அழைக்கும் போது, ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உரையாற்றுவார்” என்று அறிவித்தது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், மறுபுறம் தனது ஆதரவாளர்களுடன் தங்களுக்கு ஏற்ற சுயேட்சை சின்னம் எது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 5) விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார். தலைமை நீதிபதி இந்த வழக்குகளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளால், மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இது எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சினை. நீங்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, எதாவது சொன்னோமா. எமெர்ஜென்சியின் போது எங்களையெல்லாம் கைது செய்தார்கள் என்று சிறையில் இருப்பது போல கண்காட்சி வைத்து காட்டினார்கள்.
இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மட்டுமல்ல, இன்னாள், முன்னாள் அமைச்சர் மீதான அனைத்து வழக்குகளிலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என விளக்கமளிக்க வேண்டும் என்று தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, லெட்டர் பேடை பயன்படுத்துவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் சின்னம் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இது தனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷய
பாஜக கூட்டணி தொடர்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் அறிவிப்போம். நானும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து மற்ற பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கரை வேஷ்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளார். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் நவம்பர் 5-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று…
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 3) வாதம் முன்வைக்கப்பட்டது.
2022 ஜூலை மாதமே அவர்கள் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துவிட்டனர். கடந்த ஒரு வருடமாக பன்னீரிடம் கட்சி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த பிடிமானமும் இல்லை.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவித்துள்ள நிலையில் கூட்டணி குறித்து இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதும் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இன்றைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அதற்கும் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார்.
மழையின் காரணமாக காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயணம் தொடக்க விழா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து உச்ச உயர் நீதிமன்றம் என சட்டப் போராட்டங்களை சந்தித்தும் அவரால் அதிமுகவை கைப்பற்றவோ அல்லது மீண்டும் கட்சியில் சேரவோ முடியவில்லை. இந்த நிலையில், அவர் தனிக் கட்சி தொடங்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், பொறுத்திருங்கள் என்று கூறி அதற்கும் சஸ்பென்ஸ் வைத்தார்…
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதையில் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த கலியனூர் பகுதியில் இன்று நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 2) சந்தித்து பேசியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல் ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளும் பச்சோந்தியாக மாறி விட்டது.
எனினும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நான் சட்டபடி நடந்துகொள்கிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசுவதை பற்றி நான் கவலை கொள்வதில்லை” என்று கூறியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிமுகவிலிருந்து ஓபிஎஸை நீக்கியது செல்லும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என்று அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக இடமாற்றம் செய்யப்படாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.