Chennai: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Chennai: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக, சென்னையின் முக்கிய இடங்களில் இன்றும் (மார்ச் 9 ), நாளையும் (மார்ச் 1௦) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic change in Nungambakkam

நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து அதிரடி மாற்றம் : எந்த சாலையில் செல்ல வேண்டும்?

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

two arrested for using fake currency

சென்னையில் ரூ.45 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது!

சென்னையில் ரூ.45.20 லட்சம் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

சாகப்போனேன், சாகவில்லை என்ற பாடலை பாடிய வாணி ஜெயராம் அந்த வரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்!

ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்!

இந்த நிலையில், வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு ராம்குமார் வழக்கை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும், சிறையிலுள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலர்களை நியமிக்க உத்தரவு விடுத்துள்ளது.

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014வது ஆண்டில் வெளியான ’நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

மகளிர் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

மகளிர் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. womens open tennis in chennai.

10 ஆண்டுகளாக தூங்கிய அதிமுக அரசு: தயாநிதி மாறன்

10 ஆண்டுகளாக தூங்கிய அதிமுக அரசு: தயாநிதி மாறன்

மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடக்கிறது என குறைசொல்ல அனைவரும் துடிக்கிறீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.