“நம் நாடு 1947 இல் பிறந்தது என்பது ஜோக் – இது சனாதன நாடு” -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! 

“ராகவேந்திர சுவாமி இந்த மண்ணில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார் – ஆர்.என்.ரவி

தொடர்ந்து படியுங்கள்

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விவசாயப் பணிகளிலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் ஹோட்டல்கள், விடுதிகள், பார்லர்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நாற்று நடவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்; தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார். இந்த வீடியோவை பிகாரை சேர்ந்த அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
rumours about migrant workers

வதந்தி வீடியோ: பீகாரில் கைது செய்த தமிழ்நாடு போலீஸ்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாகப் பீகாரில் ஒருவர் கைது செய்துள்ளனர் தமிழ்நாடு காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

தமிழ்நாடு டிஜிபி உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7 ) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிகார்  மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும்  தனது ட்விட்டர் பக்கத்தில்  உத்திரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் தகவல்களை வெளியிட்டார். இதனால் வட இந்தியாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இத்தகவல்கள் போலியானவை என்றும் தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள்  பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு […]

தொடர்ந்து படியுங்கள்