Nirmala sitharaman says North indians dont want to learn Tamil

வட இந்தியர்கள் தமிழ் கற்க விரும்பவில்லை: நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது.

“நம் நாடு 1947 இல் பிறந்தது என்பது ஜோக் – இது சனாதன நாடு” -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! 

“நம் நாடு 1947 இல் பிறந்தது என்பது ஜோக் – இது சனாதன நாடு” -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! 

“ராகவேந்திர சுவாமி இந்த மண்ணில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார் – ஆர்.என்.ரவி

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயப் பணிகளிலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்!

விவசாயப் பணிகளிலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் ஹோட்டல்கள், விடுதிகள், பார்லர்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நாற்று நடவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!

பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கஞ்சா வழக்கு, பலாத்கார வழக்கு உள்ளிட்டவை போடப்படும்; தமிழ்நாட்டில் இருந்து தனி ரயிலில் வட இந்திய தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்து சீமான் பேசியிருந்தார். இந்த வீடியோவை பிகாரை சேர்ந்த அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

rumours about migrant workers

வதந்தி வீடியோ: பீகாரில் கைது செய்த தமிழ்நாடு போலீஸ்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாகப் பீகாரில் ஒருவர் கைது செய்துள்ளனர் தமிழ்நாடு காவல்துறை.

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!

சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

தமிழ்நாடு டிஜிபி உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7 ) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிகார்  மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும்  தனது ட்விட்டர் பக்கத்தில்  உத்திரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் தகவல்களை வெளியிட்டார். இதனால் வட இந்தியாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இத்தகவல்கள் போலியானவை என்றும் தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள்  பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு…

வடமாநிலத்தவர் விவகாரம்:  முன்ஜாமீன் கேட்கும் பாஜக நிர்வாகி!
|

வடமாநிலத்தவர் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் பாஜக நிர்வாகி!

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

போலி வீடியோக்களை பரப்பி தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து ட்வீட்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து ட்வீட்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்’தீ’ அணையட்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

mk stalin speech

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி: டெல்லி விரைந்த தனிப்படை!

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி: டெல்லி விரைந்த தனிப்படை!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிராசாந்த் உமாராவை கைது செய்யத் தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.

வதந்தி பரப்பும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள்: முதல்வர் கண்டனம்!

வதந்தி பரப்பும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள்: முதல்வர் கண்டனம்!

இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!

வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர்  ஆலோசனை!

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது.
தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வ

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் வதந்தி: பீகார் டிஜிபி உடன் பேசிய தமிழக டிஜிபி

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் வதந்தி: பீகார் டிஜிபி உடன் பேசிய தமிழக டிஜிபி

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடப்பட்டதாக பரவு வரும் செய்தி குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி உடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.

attack on north indian in tamilnadu

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: அமைச்சர் சி.வெ. கணேசன் மறுப்பு!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.

attack on bihar labours tamilnadu

பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா?: தமிழ்நாடு போலீஸ் கடும் எச்சரிக்கை!

தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிசர்வ் பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்: போராட்டத்தில் குதித்த பெண்கள்!

ரிசர்வ் பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்: போராட்டத்தில் குதித்த பெண்கள்!

வட இந்தியாவில் இயங்கும் ரயில்களில் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளாக இருந்தாலும் வடமாநிலத்தவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்கிற நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.