தேயிலை: விவசாயத் துறைக்கு மாற்றப்படுமா? நிரந்தர தீர்வு எப்போது?
மத்திய அரசின் தோட்டப் பயிர்கள் துறையின் கீழ் உள்ள தேயிலையை விவசாயத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய இயலும். எனவே, தேயிலையை தோட்டப் பயிர்கள் துறையிலிருந்து விவசாயத் துறைக்கு மத்திய அரசு மாற்ற வேண்டும் என்கிற நிரந்தர தீர்வை தேயிலை விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்