”நான் குற்றவாளியாகி விடுவேன் என பயம்”: உயிரிழந்த பெண்ணின் தோழி!
“அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்டதை பார்த்ததும் எனது நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். பயத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்” என்று டெல்லியில் உயிரிழந்த இளம்பெண்ணின் தோழி தெரிவித்துள்ளார்.