‘மெஸ்ஸி பி.எஸ்.ஜியில் சேர்ந்ததும் எம்பாப்பே பொறாமைப்பட்டார்’- போட்டு உடைத்த நெய்மர்
கால்பந்து உலகின் 3 நட்சத்திரங்கள் ஒரே அணிக்காக விளையாடி வந்தனர். அப்போது, அவர்களுக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.
கால்பந்து உலகின் 3 நட்சத்திரங்கள் ஒரே அணிக்காக விளையாடி வந்தனர். அப்போது, அவர்களுக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கேரளத்தில் தனக்கு கட் அவுட் வைக்கப்பட்ட படத்தை, நெய்மர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “உலகில் உள்ள அனைத்திலும் அன்பு இருக்கிறது. மிக்க நன்றி, கேரளம், இந்தியா” என நெய்மர் பதிவிட்டுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில், ஜாம்பவான் அணியான பிரேசிலை, குரோஷியா அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தென் கொரியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியது.
இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட் அவுட் அமைத்தனர். இந்த கட் அவுட்டை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்