டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

1 முதல் 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். september 15 top 10 news

தொடர்ந்து படியுங்கள்

‘நான் அவர் இல்லை’ : பதறிப்போன அம்பானி சங்கர்

வட இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் ஜியோ நிறுவனம் தொடர்பாக புகார் ஒன்றை  டிவிட்டரில் பதிவிடவே பதறிப்போயுள்ளார் அம்பானி சங்கர்..

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக LGBTQIA PLUS சொல்லகராதியை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

எல்.ஜி.பி.டி. பிரிவினரை அழைக்க சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Export

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7

 தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
டாக்டர் ராமதாஸ்

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வரைப் பாராட்டிய பாமக நிறுவனர்

போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

பன்னீர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை. 

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆக்ஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் […]

தொடர்ந்து படியுங்கள்

‘ஒரு படம் தான் நடிப்பேன் என்று நினைத்தேன் : ஸ்ருதிஹாசன்

எனக்குக் கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன் – ஸ்ருதிஹாசன்

தொடர்ந்து படியுங்கள்

விக்ரமின் கோப்ரா வெளியாவதில் தாமதம்: ஏன்?

கோப்ரா படம் கதை கூறி அதற்கான பட்ஜெட் கொடுக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட படம் ஆனால் இயக்குநர் அஜய் ஞானமுத்து அதன்படி பணியாற்றவில்லை.

தொடர்ந்து படியுங்கள்