“செங்கோல் ஒரு பரிசுதான்”: என்.ராம் விளக்கம்!

அதிகார மாற்றம் என்பது ஒரு அதிகாரப்பூர்வமான விழா. அன்றைக்கு எந்த பேப்பரிலும் ராஜாஜி பேரோ, ராஜேந்திர பிரசாத் பேரோ இல்லை. ராஜேந்திர பிரசாத் வீட்டில் ஒரு விழா நடந்திருக்கிறது. அங்கு நேருவும் சென்றிருக்கிறார். வயதான ஒரு அம்மா திலகம் போட்டிருக்கிறார். அதற்கான டிஸ்கிரிப்ஷன் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோலும் புனைகதைகளும்: விளாசும் ப.சிதம்பரம்

வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை […]

தொடர்ந்து படியுங்கள்

தவில், நாதஸ்வரம், தேவாரம் முழங்க செங்கோல் பொருத்திய மோடி: அந்த 26 நிமிடங்கள்…

ஆதீனங்கள் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கூட இரண்டாம் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

தலைவர்கள் நினைவிடம்: ராகுல் மரியாதை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் புத்தகத் திருவிழா: ரூ.3.75 கோடிக்கு விற்பனை!

மேலும், தினமும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் புத்தகத் திருவிழா: 4 நாட்கள் நீடிப்பு!

புத்தக வாசிப்பாளர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தக கண்காட்சி வருகிற 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!

இதற்கிடையே பத்து வருடமாக எதிர்க்கட்சியாக இருந்து பாடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வாரியப் பதவி  கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே நிலவியது. 

தொடர்ந்து படியுங்கள்

“அறிவுரை தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது” – கே.என்.நேரு

மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல்தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது- கே.என்.நேரு

தொடர்ந்து படியுங்கள்