இந்திய வீரர்களை ஏமாற்ற முயற்சி…. போராடி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், ”உலக அரங்கில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதனை படைத்து வரும் நீரஜ் சோப்ராவை தடுக்கும் முயற்சியாகவும், இந்தியர்களை ஏமாற்றும் முயற்சியாகவும் இதை நான் பார்க்கிறேன்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்