ஆம்ஸ்ட்ராங் படுகொலை : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் இன்று (ஜூலை 9) உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் இன்று (ஜூலை 9) உத்தரவிட்டுள்ளது.
வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி அங்குள்ள பழங்குடியின பெண்களிடம் இன்று (மார்ச் 4) நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்.