பிரதமரிடம் வாழ்த்து பெற்ற ஆஸ்கர் இயக்குனர்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளையும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி […]

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: வைரல் வீடியோ!

இதற்கு முன்னர் ஜனவரி 12 கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியே வாகனத்தில் பொதுமக்களை சந்தித்து கொண்டு வந்த போது இளைஞர் ஒருவர் பிரதமரின் கான்வாய் நோக்கி மாலையுடன் ஓடியதும் சரியான நேரத்தில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவால் (SPG) தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

தொடர்ந்து படியுங்கள்

ரமலான் நோன்பு: பிரதமர் வாழ்த்து!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலுக்கு சிறை தண்டனை:கர்நாடக தேர்தல் களத்தில் திருப்பம்!

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ”தண்டனையை எதிர்த்துப் போராட சட்டப்பூர்வ வழியை கட்சி எடுக்கும்” என்றார். மேலும், “ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், இந்த தீர்ப்பிற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்,” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேலும், அந்த கடிதத்தில் மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மரபணு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் முக்கிய அறிவுரை!

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா ஊக்கமளிக்கிறது: மோடியை சந்தித்த பில்கேட்ஸ்

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு பிரைவேட் மெசேஜ்… மேடையில் பப்ளிக் மெசேஜ்… ஸ்டாலின் வைக்கும்  ட்விஸ்ட்! 

உதயநிதி ஸ்டாலின் மோடியை தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்படி அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதுதான் திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் உடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை சென்னை வந்த மோடி தன்னை வந்து சந்திக்கும் படி சொல்லியிருந்தார். இந்த சந்திப்பின் போது எந்தவிதமான அரசியலும் பேசப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்