நண்பகல் நேரத்து மயக்கம் : தமிழர்களுக்கான பெருமிதம்!

இந்த கதையில் மலையாள மொழி மீதும், அதன் கலாசாரம் மீதும் பெருமிதம் கொண்டவராக வருகிறார் அந்த நபர். மலையாளியான அவர் திடீரென்று சகஜமாகத் தமிழ் பேசுவதே, கதையில் அமானுஷ்யத்தை உருவாக்குகிறது. அங்கிருப்பவர்களின் பெயர்களையும் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் விவரிக்கையில் அது உச்சம் தொடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் படமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச கேரள திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டபோதும், பெரும் வரிசையில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். பல ரசிகர்கள் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அதுவே, இப்படம் கோலகலமான வரவேற்பைப் பெற்றது என்று உணர்த்தும்.

தொடர்ந்து படியுங்கள்