மைக் சின்னம் : சீமான் கோரிக்கை நிராகரிப்பு!
இந்நிலையில் ‘படகு’ அல்லது ‘பாய்மர படகு’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தது நாம் தமிழர் கட்சி.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் ‘படகு’ அல்லது ‘பாய்மர படகு’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தது நாம் தமிழர் கட்சி.
தொடர்ந்து படியுங்கள்என்ஐஏ அதிகாரிகள் எனக்கு தான் அழைப்பாணை கொடுத்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால், கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது சென்னை அணி குறித்து சீமான் பேசியது, சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் #Seeman என்னும் ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதைப்பார்த்த ரசிகர்கள் படத்தின் டைட்டில் கார்டில் நன்றி என உங்கள் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் கதை, திரைக்கதை, வசனம் என இயக்குநர் உதயசங்கரின் பெயர் தான் படத்தில் வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்றம் வழங்கிய தீரப்பையே செயல்படுத்த முடியவில்லை என்றால் இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடா? தன்னிச்சை அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைக்கூட முறையாகச் சட்டப்படி இயங்கச் செய்து நீரினை பெற்றுத்தர முடியவில்லை என்றால் ஒன்றிய அரசு என்ற ஒன்று இந்த நாட்டிற்கு எதற்கு? இதுதான் இந்தியாவின் கூட்டாட்சி முறையா? தமிழர்கள் இந்த நாட்டின் குடி மக்களா இல்லையா?
தொடர்ந்து படியுங்கள்நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையிலான விவகாரம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி. அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம் ஓரிரு வார்த்தைகளில் கடந்து சென்ற சீமான்… செப்டம்பர் 1 ஆம் தேதி விஜயல்ட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி நீதிபதியிடம் வாக்குமூலம் […]
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளருமான தடா சந்திரசேகரன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா?. அதிகமாக கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்