திகட்ட திகட்ட பாடலில் நா.முத்துக்குமாரின் திகட்டாத வரிகள்!
மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம், நா.முத்துக்குமார் மீண்டும் பல உள்ளங்களை தன்னுடைய வைர வரிகளால் கட்டிப்போட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்