Some new initiatives in higher education
|

உயர் கல்வியில் சில புதிய முயற்சிகள், முன்னெடுப்புகள்!

ஆனால் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது.பல மாணவர்கள் பொது வாசிப்பை நோக்கி தொடங்கி உள்ளனர். வாசிப்பின் மீதான விவாதத்தை கேட்க தயாராக இருக்கிறார்கள். சில மாணவர்கள் விவாதத்தை முன் வைப்பதை பார்த்து, தாங்களும் வாசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?
|

நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?

சுற்றுச்சூழல் தினத்தின் பொன் விழா ஆண்டு 2023. இதே நாளில், “நமது புவிக் கோளம், அபாய கட்டத்தை அடைந்துள்ளது” என்ற சமீபத்திய ஆய்வறிக்கை முடிவோடும் இணைத்து பார்க்க வேண்டியுள்ளது. இத்தகையதொரு செய்தி நமது காதுகளுக்கு எட்டக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட நாள் தான் ஜுன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம்.

வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!
|

வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

வனத்துறையின் ஆசிரியர் தேர்வு தனி. அவர்களுக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை. அதுவும் ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வு அல்லது பெற்றோர் ஆசிரியர் திட்டத்தில் பணியமர்த்துதல் கூட வனத்துறை பள்ளிகளில் நடைபெறவில்லை.

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச  வேண்டுமா?
|

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச  வேண்டுமா?

உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம்.

பெருங்கனவை வெறுங்கனவாக்கும் வெம்மையைப் பொசுக்குவோம்!
|

பெருங்கனவை வெறுங்கனவாக்கும் வெம்மையைப் பொசுக்குவோம்!

ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் பெருங்கனவுகளும், அதை அடையும் முயற்சிகளும், அதன் அடிப்படையில் சமூகம் முன்னேற்றம் என்ற  தொடர் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்தப் பயணத்தை இடை முறித்து பெருங்கனவை வெறுங்கனவாகச் செய்யும் செயல்களை மனிதம் ததும்பும் மனங்கள் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்.

கல்லூரி சேர்ந்து பயில விருப்பமா? ஒரு நிமிடம் யோசியுங்கள்!
|

கல்லூரி சேர்ந்து பயில விருப்பமா? ஒரு நிமிடம் யோசியுங்கள்!

முதலில் படிப்பவரின் ஆர்வம். அவர் தேர்வு செய்யும் பாடம் / பாடங்கள்.‌ படிப்பதற்கு ஏற்ற நிறுவனங்கள், முதலில் அரசுக் கல்லூரி. அடுத்து அரசு உதவிபெறும் கல்லூரி. தனியார் கல்லூரிகள் எனில் அவரவர் வசதிக்கேற்ப தேர்வு.