144 ban at ramanathapuram on septemper 9 to october 31

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்று (செப்டம்பர் 7) பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை வரலாற்றில் முதன்முறையாக… காலரை தூக்கிவிடும் டிஜிபி!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

அரசு மீது அவதூறு: பாஜக நிர்வாகிக்கு சம்மன்!

இந்த வழக்கு தொடர்பாக நிர்மல் குமாரிடம் விளக்கம் கேட்க வேண்டி இருப்பதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

காலணிகளை பாதுகாக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டனரா? மாவட்ட நிர்வாகம் பதில்!

பசும்பொன்னுக்கு வருகை தரும் பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு நகல் போலியானது என்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பசும்பொன்னில் செருப்புகளுக்கு காவல் காத்த போலீசார்!

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் 4 நாட்களுக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும். இந்நிலையில் அதனை கட்டுபடுத்தும் முக்கியமான பணியில் இருக்க வேண்டிய போலீசாரை காலணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு : டி.ஆர்.பாலு பதில்!

மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வதை நான் வரவேற்கிறேன் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் ஜெயந்தி : அதிமுக சார்பில் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை : கோரிப்பாளையத்தில் அமைச்சர்கள் மரியாதை!

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, ஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்