பத்திரிகையாளர் கொடூரக் கொலை: பதறவைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் என்பவர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

சடலத்துடன் உறவு கொண்டால் பாலியல் வன்கொடுமை கிடையாது- சட்டீஸ்கர் நீதிமன்றம் சொன்னது என்ன?

சட்டீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த சிறுமி இறந்த பிறகும் சடலத்துடன் உடலுறவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, நீல்காந்த் […]

தொடர்ந்து படியுங்கள்

தீராத சாதி மோதல்… நெல்லை நீதிமன்ற வாசலில் படுகொலை!

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு இளைஞர் ஒருவர் இன்று (டிசம்பர் 20) ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பல்லடம் கொலை… விசாரணை வளையத்தில் நால்வர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 29-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி,அலமாத்தாள் மற்றும் அவர்களது மகன் செந்தில் குமார் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை தமிழகம் முழுவதும் […]

தொடர்ந்து படியுங்கள்

திருப்பூரில் தொடரும் கொலைகள்: ஈஸ்வரன் சொல்லும் காரணங்கள்!

இப்பகுதிகளில் காவல்துறைக்கு பல வருடங்களாக இருந்து வருகின்ற கோரிக்கை புறநகர் காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பூரில் பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! -நகைக்காக நடந்ததா?

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் …

தொடர்ந்து படியுங்கள்

சிறுவனை கொன்ற இந்தியர்… சவுதி சிறையில் 18 ஆண்டுகள்… தாயாரை சந்தித்த தருணம்!

இந்த நிலையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்தால், ரஹீமுக்கு மன்னிப்பு வழங்க தாங்கள் தயாரென அந்த சிறுவனின் குடும்பம் அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

சிறுமி மீது கணவர் ஆசை: பணிப்பெண்ணின் மார்பில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த பெண்!

தங்களின் மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு போக கூட பணமில்லாமல் பெற்றோர் தவித்துள்ளனர்.இதனால் சென்னையிலேயே சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து படியுங்கள்

குடலில் ஒரு சொட்டு பருக்கை இல்லை… மைனர் பணிப்பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மார்புமற்றும் வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்