“சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை” – முரளி விஜய்

இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” – முரளிவிஜய் வேதனை

இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் தெருவில் நடந்து செல்லும் 80 வயதான முதியவர் போல பார்க்கின்றனர் என்று நினைக்கிறேன். இதனை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்