IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி…வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் ஐபிஎல் ஏலம்: எதிர்பார்ப்பில் வீராங்கனைகள்!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகளவில் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை போலவே பல நாடுகளும் தங்கள் நாட்டில் பிரீமியர் லீக் தொடர்களை நடத்துகிறது. இந்நிலையில், ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகளை போலவே மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமர்க்களமாக நடந்தேறிய கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டி திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் – பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டியின் திருமணம் அமர்களமாக இன்று (ஜனவரி 23) நடந்தேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம் : பிசிசிஐ

ரிஷப் பந்த் சிகிச்சைக்காக டேராடூனிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கும்பகர்ண மும்பை !?

எனது வாழ்நாள் வேட்கையான வேலுநாச்சியார் வெளிப்பாடு குறித்தானதொரு நிறைவான பணிக்காக மும்பை சென்றிருந்தேன். 
இந்த முறை இரு வார காலம் அங்கே தங்க நேர்ந்து விட்டது. அந்த பதினைந்து நாட்களில் எனக்கேற்பட்ட அதிர்ச்சிகளும் – ஆச்சரியங்களும் பலப்பல…

தொடர்ந்து படியுங்கள்

மகனுக்கு நிச்சயதார்த்தம்: அம்பானி வீட்டில் குவிந்த பிரபலங்கள்!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

நடிகை தற்கொலை: லவ் ஜிகாத் காரணமா?

மும்மையில் தொலைக்காட்சி நடிகை துணிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா தாக்கம்: கலக்கத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்

சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று (டிசம்பர் 22) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை தாக்குதல்: உயிர் பிழைத்தவர் உருக்கம்!

மும்பை தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்