”வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்” : சேகர்பாபு உறுதி!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நிலச்சரிவில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கிய தகவல் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாருக்கு அவர்கள் உறவினர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்உரம் மற்றும் இடுபொருள் விற்பனையாளர்கள், அவர்களிடம் உரம் வாங்க வரும் விவசாயிகளை, இணை இடுபொருட்களையும் வாங்குமாறு…
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று (ஜூன் 14) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது சிதம்பரம்.
தொடர்ந்து படியுங்கள்கடலூர் தொகுதியில் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிமுக, பாஜக கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில்… ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் அமைச்சர்களும், பொறுப்பு அமைச்சர்களும் கடைசி கட்ட வெற்றி வியூகத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஒரு பக்கம் தேர்தல் பரப்புரை வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மறைமுகமான செயல் திட்டங்களும் மளமளவென நடத்தப்பட்டு வருகின்றன. இப்படித்தான் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடி செயல் திட்டத்தோடு மறைமுக செயல் திட்டத்திலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஏப்ரல் […]
தொடர்ந்து படியுங்கள்தருமபுரி நாடளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு பிரச்சார வேலை மந்தமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு அமைச்சரைக் கேட்டதால், கோபமான அமைச்சர் தருமபுரி மாவட்டச் செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்