வேளாண் பட்ஜெட்: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம்!

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சொன்னீங்களே… செஞ்சிங்களா?: அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!

2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் செலவில் 60ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். கொடுத்தார்களா?

தொடர்ந்து படியுங்கள்

மாமனும் மச்சானும்… ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.வை கலாய்த்த நேரு

கடலூர் மாவட்டத்துக்கான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளை  ஆய்வு செய்த திருப்தியோடு பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் நேரு. 

தொடர்ந்து படியுங்கள்