முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!
இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில், கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 11) சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு தொடர்பான விவகாரத்தில், செந்தில் பாலாஜியின் பெயர் முக்கியமானதாக அடிபடுகிறது. செந்தில் பாலாஜிதான் சிறையிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்எம்.ஆர்.விஜயபாஸ்கரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 7) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஜடி போலீசார் 2வது நாளாக இன்று (ஜூலை 7) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு இன்று (ஜூலை 5) விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இரண்டாம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ’கல்வி விருது வழங்கும் விழா’ சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 25) தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்