delhi ordinance bill arvind kejriwal

“டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா” – அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு அதிகாரிகள் நியமன மசோதா டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணித்த சபாநாயகர்: அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவைக்கு வரும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது. அவை நடவடிக்கைகள் துவங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு துவங்கும் அவை நடவடிக்கைகளும் அமளியால் மீண்டும் ஒத்திவைக்கப்படும். கடந்த 11 நாட்களாக தொடர்ந்து […]

தொடர்ந்து படியுங்கள்
parliament session adjourned 2pm

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக எம்பிக்கள் கபடியை ஊக்குவிக்க வேண்டும்: மோடி

இதில் பேசிய பிரதமர் மோடி, ”பாஜக எம்பிக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

என்.ஆர். இளங்கோ, கிரிராஜன்,  சண்முகம் எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு உள்ளிட்ட 11 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்  பண வீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்காக  போராடினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்